25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அரிதான 'பிங்க் வைரம்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரிதான 'பிங்க் வைரம்'

அரிதான'பிங்க்'நிறவைரம்ஆப்ரிக்கநாடானபோட்ஸ்வானாவில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் நீளம் ஒரு இன்ச். இதில் பாதி 'பிங்க்' நிறமாகவும், மீதி நிறமற்றவையாகவும் உள்ளது. எடை 7.5 கிராம். வைர கற்கள், 300 கோடி ஆண்டுக்கு முன் உருவானவை. இது பூமியில் 150 - 200 கி.மீ., ஆழத்தில் வெப்பமான, அழுத்தமான நிலையில் இருந்து எடுக்கப்படுகிறது.வைரம் கண்டுபிடிப்பது முதன்முறை இல்லை. இருப்பினும் இந்தளவு எடையில் கண்டறியப்படவில்லை.. 1905ல் தென் ஆப்ரிக்காவில் உலகின் பெரிய வைரம் (621.2 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News