25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


criket கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

criket கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ..

 இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை'T-20' தொடர்  ஆசிய  criket கவுன்சில் சார்பில் 2013 - முதல் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று - கத்தாரில் தோஹாவில் ,போட்டி கள், 'தி வெஸ்ட் என்டு பார்க்' மைதானத்தில் துவங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ் தான் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.

போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23 இல் நடக்கும்.  சாதிக்குமா இளம் இந்தியா!....... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News