25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு போட்டிகள் பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்.

கலப்பு இரட்டையர் வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-12, 21-11 என்ற நேர் செட்டில் இந்தியாவின்இஷான், ஆராதனா ஜோடியை வென்றது.

ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்சீனாவின் குவாங்சுவில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்,1-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிதேஷிடம் வீழ்ந்தார்.

 டில்லியில் தேசிய டேபிள் டென்னிஸ் தொடர் இன்று ஆண்கள் பிரிவில் 256 பேர் பங்கேற்க உள்ளனர். தேசிய சாம்பியன் மனுஷ் ஷா விலகியதை அடுத்து, அன்குர் பட்டாச்சார்ஜீக்கு 'நம்பர்-1' அந்தஸ்து கொடுக்கப்பட்டது. 128 பேர் பெண்கள் பிரிவில் களமிறங்குகின்றனர். 'நம்பர்-1' வீராங்கனையாக  தியா சிட்டாலே களமிறங்குகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News