கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்
.கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்.
பொருள்: எந்த ஒன்றையையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போலவே அதன் பயன் இருக்கும்.
நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்
பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
0
Leave a Reply