25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


பள்ளி ஆட்டோக்கள் மீது கடும் கட்டுப்பாடு.முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி ஆட்டோக்கள் மீது கடும் கட்டுப்பாடு.முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அளவுக்கு மீறி குழந்தைகள் பயணம் செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

சில ஆட்டோக்களில் 10 முதல் 13 மாணவர்கள் வரை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லப்படுவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News