25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.
இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.
ஆலோசனை அலுவலக அறை கைப்பேசி எண்கள் :-
1) 8072918467
2) 7598510114
3) 8838945343
4) 9597069842
ஒன்றியம் வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் :-
1) அருப்புக்கோட்டை - 8754271045
2) காரியாபட்டி - 9789560011
3) நரிக்குடி - 9488501938
4) இராஜபாளையம் - 9788396946
5) சாத்தூர் - 7010762308
6) சிவகாசி - 9500205414
7) திருவில்லிபுத்தூர் - 8220846444
8) திருச்சுழி - 9944762424
9) வெம்பக்கோட்டை - 9443669462
10) விருதுநகர் - 9488988222

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News