பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும்.
தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா, அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு கலந்து வைத்து மூடி போட்டு விடுங்கள்.அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும். அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம்.நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.
0
Leave a Reply