ராஜபாளையம் பிரதான சாலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆக்கிரமிப்பால் ரோடு பணிகளில் புதிய 10 அடி அகலத்திற்கு விடுபட்டுள்ளது .
ராஜபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு வெளியே, நிறுத்தி வைத்துள்ளனர்.வாகனங்களை அகற்றாமல் 10 அடி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புதிய தார்ரோடு பணிகள், நடந்து முடிந்துள்ளது.வழக்கில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்கனவே இடையூறுடன் ரோட்டின் அகலம் சுருங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். முழுமையான அளவுரோடு பணிகள் நடைபெற வேண்டும். சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply