முயல் அதன் குட்டிகளை மறைவான பகுதியில் பாதுகாப்பாக வளர்க்கும்.
முயல் குட்டிகள் பிறக்கும்போது அவற்றின்உடலில் ரோமங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு காதும் கேட்காது, அவைகளால் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவைகளின் காதுகளும், கண்களும் மூடிய நிலையிலேயே இருக்கும். அவை பிறந்து மூன்று வாரங்கள் வரை ,தாய் முயலின் நெருக்கமான அரவணைப்பிலேயே வாழும். அதுவும் மறைவான பகுதியில் குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கும்.
0
Leave a Reply