25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


மெல்ல மறையும் உலகின் மிகப்பெரிய பெருங்கடல்?  உருவாகுமா ‘அமெசியா’?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மெல்ல மறையும் உலகின் மிகப்பெரிய பெருங்கடல்? உருவாகுமா ‘அமெசியா’?

பசிபிக் பெருங்கடல் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும், இன்னும் 20 முதல் 30 கோடி ஆண்டுகளுக்குள் அது முழுமையாக மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பசிபிக் பெருங்கடல் மூடப்பட்டால், அமெரிக்கா மற்றும் ஆசியா ஒன்றோடொன்று இணைந்து ‘அமெசியா’ என்ற புதிய சூப்பர் கண்டம் உருவாகலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவும் தற்போது ஆண்டுக்கு சுமார் 7 செ.மீ. வேகத்தில் ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News