தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு, விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன் அவர்கள் மற்றும் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் அவர்கள் ஆகியோர் (13.10.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
0
Leave a Reply