25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அப்பளம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அப்பளம்

அப்பளம் வாங்கி வந்தவுடன் அதன் மேல் உள்ள மாவை இரண்டு பக்கமும் காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு ,அதை நான்கு துண்டுகளாக்கி ,பிளாஸ்டிக் கவரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ,அப்பளம் பொரிக்கும் போது எண்ணெய் மிகவும் குறைவாக வைத்து பொரித்து எடுத்து விடலாம். இதனால் மீதி மிகக் குறைந்த அளவே எண்ணெய் இருக்கும்.

 இதை வறுவல் செய்யும் போது பயன்படுத்தி விடலாம் ( அல்லது )  தாளிக்க பயன்படுத்தலாம். அப்பளம் பொரித்த பிறகு எண்ணெய் "சில அப்பளத்தின் மேல் நிறைய இருக்கும். இதற்கு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு (அப்பளத்தின்  நுனியில் சிறிது பிய்த்து எண்ணெய்யில் போட்டால் உடனே மேலே வந்து விடும்.) அப்பளம் பொரித்து  எடுத்தால் எண்ணெய் இருக்காது.

டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசி நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News