25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா.

எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா  

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி, ருக்மணிஅம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம்), இராஜபாளையம்.

வரவேற்புரை : திரு. P.R.ஸ்ரீதர் ரெங்கராஜா ஆடிட்டர், சென்னை.

அறிமுகவுரை & ஏற்புரை எழுத்தாளர் ரஜினி பெத்துராஜா

நூல்பெற்று வாழ்த்துரை : எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம், கவிஞர் இரா. ஆனந்தி

எழுத்தாளர் மதுமிதா திரு. மயில் சுப்பிரமணியம்

சரித்திர ஆசிரியர். G.K.N.H.S. பள்ளி கூகலூர், கோபி.

விழாவில் கௌரவிக்கப்படுவோர் & வாழ்த்துறைப் போர்  : 

மருத்துவர் கு. கணேசன் & முது முனைவர் V. வெங்கட்ராமன் வரலாற்றுத்துறை 

எழுத்தாளர் இரா. நரேந்திரகுமார் எழுத்தாளர் கண்மணிராசா

திரு. K. வெங்கட்ரமணன் இயக்குநர், ரிதம் சிறப்புப் பள்ளி, இராஜபாளையம்.

நன்றியுரை: திரு. S. வெங்கட்ராமன் தேசிய நல்லாசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். 

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News