25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி.

மூன்று போட்டி கொண்ட யூத் ஒரு நாள் தொடரில் தென்ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் இரு போட்டியில் இந்தியா, 2-0 என தொடரைவென்றது. மூன்றாவது, போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவரில்  393/7 ரன் எடுத்தது.  தென் ஆப்ரிக்க அணி 35 ஓவரில் 160 ரன் எடுத்தது .இந்திய அணி 233 ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன், தொடர் நாயகனாக வைபவ் தேர்வு செய்யப்பட்டார்.ஒருநாள் தொடரில் இந்திய அணி, 3-0 என தொடரை வென்று, கோப்பை  வென்றது. 

யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்  இளம் கேப்டன்வைபவ் சூர்யவன்ஷி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News