யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி.
மூன்று போட்டி கொண்ட யூத் ஒரு நாள் தொடரில் தென்ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் இரு போட்டியில் இந்தியா, 2-0 என தொடரைவென்றது. மூன்றாவது, போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவரில் 393/7 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 35 ஓவரில் 160 ரன் எடுத்தது .இந்திய அணி 233 ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன், தொடர் நாயகனாக வைபவ் தேர்வு செய்யப்பட்டார்.ஒருநாள் தொடரில் இந்திய அணி, 3-0 என தொடரை வென்று, கோப்பை வென்றது.
யூத் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இளம் கேப்டன்வைபவ் சூர்யவன்ஷி.
0
Leave a Reply