தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்
தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது
தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்
தமிழர்களின் தாய்மண் குமரி மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர் மார்ஷல் நேசமணி
இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981
தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880
0
Leave a Reply