'கைதி' பாணியில் உருவான 'வீர தீர சூரன்'ரூ.52 கோடி வசூல் .
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம்ஆக்ஷன் கதையாக உருவாகி உள்ளது. படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள். முதல் ஷாட்டில் இருந்தே கதை துவங்கி விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விக்ரம் நடித்த 'வீர தீர சூரன் 2' திரைப்படம் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்று 2வது வாரமாக திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூ த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்துள்ளது. இதன் முதல் பாகம் இனிமேல் தான் வெளியாகும் என்றும், 3ம் பாகத்தையும் எடுக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.
0
Leave a Reply