25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


'கைதி' பாணியில் உருவான 'வீர தீர சூரன்'ரூ.52 கோடி வசூல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கைதி' பாணியில் உருவான 'வீர தீர சூரன்'ரூ.52 கோடி வசூல் .

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம்ஆக்ஷன் கதையாக உருவாகி உள்ளது. படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள். முதல் ஷாட்டில் இருந்தே கதை துவங்கி விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விக்ரம் நடித்த 'வீர தீர சூரன் 2' திரைப்படம் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்று 2வது வாரமாக திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூ த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்துள்ளது. இதன் முதல் பாகம் இனிமேல் தான் வெளியாகும் என்றும், 3ம் பாகத்தையும் எடுக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News