25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது

அரேபியாவில்தற்போதைய பாலை வன பகுதிகள். இதற்கு முன் ஆறு, ஏரி உட்பட பசுமை பகுதியாக இருந்தன என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.அரேபிய தீபகற்பம் பெரும்பாலும் வெப்ப மயமானதாகவும், பாலைவன மணல் பரப்பை கொண்டதாகவும் உள்ளது. அரேபிய பாலை வனம்23.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இது உலகின் நான்காவது பெரியது. இந்நிலையில் 'இப்பகுதிகள் ஒரு காலத்தில்(9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) பசுமை பகுதியாக இருந்தன. 

இங்கு மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், ஆறு, ஏரி உட்பட பல நீர்த்தேக்க பகுதிகளாக இருந்தன. இந்த மழைப் பொழிவுக்கு ஆப்ரிக்க பருவமழை காலம் காரணமாக இருந்தது. இப்பகுதி செங்கடலை ஒட்டிய ஆசிர் மலைகளிலிருந்து1100 கி.மீ தூரம் வரை இருந்துள்ளது. பின்5000 ஆண்டுக்கு முன்பிலிருந்து மழைப் பொழிவு வெகுவாக குறைய தொடங்கி வறண்ட நிலைமை உருவாகியிருக்கலாம்' என ஆய்வு தெரிவித்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News