25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழா.

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும்

மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழா

இடம் : மேலவளவு, நாள்:07.02.2026 சனிக்கிழமை, நேரம் : காலை 9.00 மணி

வரவேற்புரை,தலைமை, வாழ்த்துரை,கலை நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்கள் - பேராசிரியர், D.நரசிம்மன் சென்னை கிறிஸ்தவக்கல்லூரி, தாவிரவியல் துறை

திரு. Lt Col சத்தியமூர்த்தி ஓய்வு இந்திய இராணுவம்,

திரு. S.குறிஞ்சி குமரன் பங்ஸ்டன் எதிர்ப்பு குழு தலைவர்,

திரு. பேராசிரியர் S.தினகரன் (ஓய்வு) துறைத்தலைவர் விலங்கியல் துறை மதுரா கல்லூரி,

திரு. N.அப்துல் ரஹ்மான் வையை திண்டுக்கல்,

நன்றியுரை

நிகழ்ச்சியை வாழ்த்தும் : சென்னை கிறிஸ்துவ கல்லூரி தாவரவியல் துறை நண்பர்கள்.

தொடர்புக்கு : 97892 42192

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News