25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சமையலில் தவிர்க்க முடியாத வெந்தயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலில் தவிர்க்க முடியாத வெந்தயம்

முந்தின நாள் இரவு வெந்தயம் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது.சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம், ஆனாலும் கூடபலருக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. கிராமங்களில் உள்ளபெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால், உடனேவெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோரைகுடிக்க சொல்வார்கள். வயிற்று வலி நீக்குவதோடு உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News