பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்.
1- வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும்.
2- கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது.
3- வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும்.
4 - விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும்.
5- முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது.
6- மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (6.48-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும்.
7-குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும்.
8 - காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும்.
9 - பால், தயிர் ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல் தரக் கூடாது.
0
Leave a Reply