இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தான்விஅரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்மும்பையில். நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தான்வி கன்னா, மலேசியாவின் எய்னா அமா னியை சந்தித் தார். முடிவில் தான்வி, 3-1 என்ற செட்கணக்கில்வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜோஷ்னா சின்னப்பா இந்தியாவின் சீனியர் வீராங்கனை, எகிப்தில் நாடியன் எல்ஹாம்மமியுடன் மோதி., ஜோஷ்னா 1-3 என்ற (8-11, 11-8, 6-11, 1-11)கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் வீர் சோட்ரானி ஆண்கள் பிரிவு காலிறுதியில் 3-0 என (11-9, 11-8, 11-2) மலேசியாவின் முகமது ஷராப்பை வென்றார்.
0
Leave a Reply