சிரஞ்சீவிக்கு 3வது முறையாக ஜோடியாகும் நயன்தாரா .
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவி டம் பேச்சுவார்த்தை நடக் கிறது. ரூ.18 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை குறைக்க சொல்லியும் பேச்சு நடக்கி றதாம். ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்''சைரா' நரசிம்மரெட்டி, காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 3வது முறையாக சிரஞ்சீவி - நயன் தாரா இணைந்து நடிப்பது உறுதியாகிவிடும். 'டாக்ஸிக், மண்ணாங் கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன் தாரா.
0
Leave a Reply