25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


சீனா கண்டுபிடித்துள்ள (Nuclear Battery) 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனா கண்டுபிடித்துள்ள (Nuclear Battery) 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும்.

சீனா கண்டுபிடித்துள்ளது. அதாவது சீனாவின் பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அணுக்கரு மின்கலத்தை  (Nuclear Battery) கண்டுபிடித்துள்ளது. இது 50 வருடங்களுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகும்.இந்த பேட்டரி ஒரு நாணயத்தைவிட சிறியதாகும். இது செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தியளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News