25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்கும் ஒமேகா -3 அமிலங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்கும் ஒமேகா -3 அமிலங்கள்

ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும், எனினும் ஒரு சில உணவுகள் மூலம்  ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதிசெய்ய சில பயனுள்ள உணவு மாற்றங்களை செய்யலாம்.

மீனில் உள்ள ஒமேகா -3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும், அவை ரத்தக் குழாய்களை இரத்தக் கட்டிகளிலிருந்து தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன. இது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம்  கானாங்கெளுத்தி ஆரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News