25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவா்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவா்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு
பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவா்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளி மாணவா்களுக்கு 75வது சுதந்திர தினத்தையொட்டி இதயம் TV, Champion-2022 என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.அதில் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளி மாணவா்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஓவியப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் M. தமிழ் இனியன் முதல் பரிசையும் மாறுவேடப் போட்டியில் முதலாம் வகுப்பு மாணவி V. சுபிக்‌ஷா ஶ்ரீ இரண்டாம் பரிசையும் பெற்றனா்.மேலும் குழு நடனப் போட்டியில் பள்ளி மாணவிகள் இரண்டாம்
பரிசையும் ஜுனியா் அளவில் கலந்து கொண்ட பதினாறு பள்ளிகளில் இவ்வருடத்திற்கான Champion -2022 என்ற முதல் பரிசை ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளி பெற்று சிறப்படைந்தது.

மேலும் குற்றாலம் பாரத் மாண்டிசோரி பள்ளி நடத்திய Pegasus -2022 என்றபோட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவன் A.R. அஸ்வின் Stand up comedian என்ற நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தான்.
பள்ளித் தலைமையாசிரியை திருமதி. ஜெய பவானி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்ட விழா இனிதே நிறைவடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News