25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அபுதாபியில் “IIFA” எனப்படும் சர்வதேசஇந்திய திரைப்பட விழா     சிறந்ததமிழ் படமாக ரஜினியின் “ஜெயிலர்' வென்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அபுதாபியில் “IIFA” எனப்படும் சர்வதேசஇந்திய திரைப்பட விழா சிறந்ததமிழ் படமாக ரஜினியின் “ஜெயிலர்' வென்றது

மணிரத்னம் இயக்கிய” பொன்னியின் செல்வன் 2 “படம் 

சிறந்த நடிகர்(விக்ரம்),

நடிகை (ஐஸ்வர்யா ராய்),

இயக்குனர்(மணிரத்னம்),

குணச்சித்ர நடிகர்(ஜெயராம்),

இசை(ஏஆர் ரஹ்மான்),

பாடகர்(ஹரிச்சரண்),

பாடகி (சக்திஸ்ரீ கோபாலன்),

ஒளிப்பதிவாளர்(ரவி வர்மன்),

கலை இயக்கம் (தோட்டாதரணி) என 9 விருதுகளை வென்றது. சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா(மார்க் ஆண்டனி) தேர்வானார். சினிமாவின் சிறந்த பெண்மணி, என்ற சிறப்பு விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. 9 விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன் 2”படம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News