சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.40 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ,13வது சீசன் (செப். 30 - நவ.2) நடக்க வுள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின் றன. 'ரவுண்டு-ராபின்' முறையில் ,ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில்விளையாடும்.முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல்நான்குஇடம்பிடிக்கும்அணிகள்அரையிறுதிக்கு(அக் 29,30) முன்னேறும்.பைனல், நவ.2ல்நடக்கவுள்ளது.இத்தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி வழங்கப்படும்.
0
Leave a Reply