25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி. 7வது சதம் கடந்த ரிஷாப் பன்ட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி. 7வது சதம் கடந்த ரிஷாப் பன்ட்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கின்றது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா, 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக் கிறது. ரிஷாப் வழக்கம் போல வேகமாக ரன் சேர்த்தார். 99 ரன்னில் இருந்த இவர், சோயப் பஷிர் பந்தில் சிக்சர் அடித்து, 7வது சதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங் சில் 471 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, மழை குறுக்கிட, 45 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 133/2ரன் எடுத்தது. இன்று ஆட்டம் தொடரும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News