நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
0
Leave a Reply