இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் இன்று மாலை 05:30 மணிக்குநடைபெற உள்ளது.
இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் நடைபெற உள்ளது. இன்று மாலை 05:30 மணிக்கு
நாள்: 17-05-25, சனிக்கிழமை
நேரம்: மாலை 05:30 மணி
துவங்கும் இடம் : ஜவஹர் மைதானம் தியாகி P S K சிலை வளாகம்
அங்கிருந்து காந்திகலைமன்றம், PSK பார்க், அம்பலப்புளி பஜார் வழியாக மீண்டும் ஜவஹர் மைதானத்தை வந்தடையும்.
பேரணி *தேசியக்கொடி* ஏந்தி,
கீழ்கண்ட கோஷங்களுடன் நடைபெறும்.
1. தேச ஒற்றுமை - ஓங்குக .
2. முப்படைகளை - போற்றுவோம்.
3. வந்தே மாதரம் - ஜெய் ஹிந்த் !
4. பாரத மாதாகி - ஜெய்
ஆண்கள் வெள்ளை சட்டையும்,
பெண்கள் குங்குமம் (மெரூன்) கலர் சேலையும் அணிந்து வந்தால் சீருடை போல் நன்றாக இருக்கும்.
கட்டுக்கோப்பாக தேசமே முதன்மை என்ற கோட்பாடுடன் *தேசபக்தி உள்ள அனைத்து பொதுமக்களும்* கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நம் நகர் முன்னாள் இராணுவ வீரர்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0
Leave a Reply