25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


தமிழகத்தை சேர்ந்த கேரம் வீராங்கனைகளுக்கு  சென்னையில் வரவேற்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தை சேர்ந்த கேரம் வீராங்கனைகளுக்கு  சென்னையில் வரவேற்பு!

 உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள்  மாலத்தீவில் கீர்த்தனா, காசிமா, மித்ரா, வீரர் அப்துல் ஆசிப் ஆகியோர் தங்கம் வென்றனர்.  விமான நிலையத்தில் சென்னை திரும்பிய அவர்களுக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News