25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோதுமை அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்: கோதுமைமாவு - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப் ,தண்ணீர் - 1/2 கப் + ¼, கப், நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, பாதாம் - 4 (நறுக்கியது)

செய்முறை:
முதலில் ஒருவாணலியை அடுப்பில்வைத்து, அதில் 1/4 கப் நெய்ஊற்றி சூடானதும், அதில் கோதுமைமாவு சேர்த்துகட்டி சேராதவாறுதொடர்ந்து 20 நிமிடம்நன்கு கிளறிவிட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர்ஊற்றி நன்குவேகமாக கிளறிவிட வேண்டும். மாவானது வாணலியில்ஒட்டாமல் தனியாகவர ஆரம்பிக்கும்போது, சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.
சர்க்கரை நன்குஉருகி அல்வாநன்கு திரண்டுவர ஆரம்பிக்கும்போது, அதில்மீதமுள்ள நெய்ஊற்றி, ஏலக்காய்பொடி தூவிகிளறி, இறுதியில்பாதாமை தூவிஇறக்கினால், கோதுமைஅல்வா ரெடி!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News