அழகாபுரி கிராமம் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமம் துவக்கப்பள்ளியில் (10.03.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
0
Leave a Reply