25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


குளியலறைத் தரையில் வெறுங்காலுடன் நடப்பதால்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளியலறைத் தரையில் வெறுங்காலுடன் நடப்பதால்...

குளியலறைத் தரையில் வெறுங்காலுடன் நடப்பது, பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும்

நம் உடலுக்குள் எளிதில் பரப்பிவிடும். ஈ. கோலை (E.coli) போன்ற அபாயகரமான கிருமிகள்,

பாதங்களில் உள்ள சிறிய துளைகள் அல்லது வெட்டுக்காயங்கள் வழியாக உடலுக்குள்

நுழையக்கூடும். இவை தோல் நோய்களையும் நோய்த்தொற்றுகளையும் உண்டாக்கக்கூடும்,

எனவே பாதுகாப்பிற்காக செருப்பு அணிவது அவசியமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News