25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


LIC, EPF கணக்குதாரர்களுக்கு முக்கிய அப்டேட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

LIC, EPF கணக்குதாரர்களுக்கு முக்கிய அப்டேட்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, LIC மற்றும் செயலற்ற EPF கணக்குகளில் மொத்தம் ரூ.16,649.06 கோடி வரை கோரப்படாமல் உள்ளது. LIC வாடிக்கையாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி அல்லது PAN எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு நிலுவைத் தொகை உள்ளதா என்பதை அறியலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கி NEFT விவரங்களை சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான செயலற்ற EPF கணக்குகளில் உள்ள தொகையை, தனியாக கோரிக்கை அளிக்காமலேயே வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்திற்கும் EPFO ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் பின்னர் அதிக இருப்புத் தொகை கொண்ட கணக்குகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News