சுந்தர் பிச்சை கொடுத்த அட்வைஸ்.
ஏஐ வளர்ச்சி குறித்து கூகுள்CEO சுந்தர் பிச்சை கூறுகையில், எந்த ஒரு துறையும் ஏஐயிடமிருந்து தப்பிக்க முடியாது. ஏஐ வேலைவாய்ப்புகளை பறிக்கிறது என்றாலும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார். மேலும், ஏஐ வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய திறன்களை மேம்படுத்திக் கொண்டால் பணிநீக்கத்திலிருந்து தப்பிக்கலாமெனக் கூறியுள்ளார்.
0
Leave a Reply