25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அனுமதி கேட்காமல் அதகளம் செய்து Databaseஐ அழித்த AI
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனுமதி கேட்காமல் அதகளம் செய்து Databaseஐ அழித்த AI

அமெரிக்காவைச் சேர்ந்த PocketOS என்ற நிறுவனத்தின் ஒட்டுமொத்த Databases, Claude Opus 4.6 மூலம் இயங்கிய Cursor AI என்ற கோடிங் ஏஜென்ட்டினால் வெறும் 9 வினாடிகளில் முற்றிலும் அழிக்கப்பட்டது. மென்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட பிழையைத் தானாகவே சரிசெய்ய முயன்று நிறுவனத்தின் ரகசிய ஏபிஐ டோக்கனை கண்டுபிடித்து பேக்கப்ஸையும் சேர்த்து அழித்துவிட்டது. மனித உதவியை நாடாமல் ஏஐ தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால், அந்த நிறுவனம் சுமார் மூன்று மாத கால உழைப்பை இழந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *