25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய அணியினர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாசென்ற இங்கிலாந்து அணி,  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த ஐந்தாவது டெஸ்ட், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384, ஆஸ்திரேலியா 567 ரன் எடுத்தன.5ம்நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 

2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின், ஆஸ்திரேலிய அணி 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்,  களமிறங்கி 161/5 ரன்  எடுத்து வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா அணி  தொடரை 4-1 எனக் கைப்பற்றி, ஆஷஸ் கோப்பை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News