டெல்லியில் பில்லி ஜீன் கிங் டென்னிஸ் இன்று . முதல் ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்.
பில்லி ஜீன் கோப்பை (பெட் கோப்பை) டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப் 1 போட்டி பெண்கள் அணிகளுக்கான டெல்லியில் இன்றுமுதல் 11ந்தேதிவரைநடக்கிறது.இதில் இந்தியா,இந்தோனேசியா, தென்கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை 'ரவுண்ட்' ராபின் லீக்' முறையில் மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
0
Leave a Reply