25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப்  ஜூனியர் சப்ஜூனியர் கபடி போட்டிகள். மூன்று நாட்கள் நடைபெறும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் ஜூனியர் சப்ஜூனியர் கபடி போட்டிகள். மூன்று நாட்கள் நடைபெறும்.

போட்டிகள் ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் தொடங்கியது.மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ. சி.ஆர் நினைவு விளையாட்டு மன்றம், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் தொடங்கியது. ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமிகள், பள்ளிகள், கிளப் என 60 அணிகளை சேர்ந்த 600 க்கும் ஏற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.43 ஆயிரம் பரிசு கேடயத்துடன் சிறந்த வீரர்கள் மாநில அளவு போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர், சுப்ரமணிய ராஜா தலைமையில் ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *