25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.

இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா–இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 424/9 ரன்களில் டிக்ளேர் செய்தது. பதிலுக்கு இந்திய அணி லக்சயா ராய்சந்தனி இரட்டைச் சதம் மற்றும் மானவ் கிருஷ்ணாவின் சதம் உதவியுடன் முதல் இன்னிங்சில் 576 ரன்கள் குவித்தது. லக்சயா 207 ரன்கள் விளாசி அணியின் முன்னிலை பெற முக்கிய பங்காற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 178/6 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆட்ட நேரம் முடிவடைந்ததால் முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவாக அறிவிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News