25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?

வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது.

 

கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம்,

 

காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும்.

 

வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும்.

 

தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News