தலை நிலை வாசல்:கதவு - எப்போதும் திறந்து வைக்கலாமா?
வீட்டில் யாராவது வரும்போது கை கொண்டு கதவைத் திறப்பது நல்லது.
கதவை எப்போதும் திறந்து வைப்பது செல்வம் குறையும் என ஜோதிடம்,
காலை-மாலை சில நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும்.
வாசல் முன் தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் கண் திருஷ்டி குறையும்.
தினமும் கதவை துடைத்து ,மஞ்சள்-குங்குமம் வைப்பது,வாஸ்து குறை நீங்க உதவும்.
0
Leave a Reply