25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி!

மும்பையில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் சுராஜ் குமார் சந்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் ஹங்கேரியின் பெனடிக் டகக்ஸ் வீரரை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் கைப்பற்றிய சுராஜ், உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News