சருமத்தைப் பளபளப்பாக்கும் ஐஸ் கட்டிகள்.
அரிசி நீரை குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்துஐஸ் கட்டிகளை உருவாக்குங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் உங்கள்முகத்தில் ஐஸ் கட்டிகளைத் தேய்க்கவும், இது துளைகளை இறுக்கமாக்கி, கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.
0
Leave a Reply