உயில் எழுதாமல் இறந்தால்…..
அப்போது சொத்து யாருக்கு செல்லும்?
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956
உயில் (Will) இல்லாமல் ஒருவர் இறந்தால்,
முதல் வாரிசுகள்- மனைவி, மகன், மகள், தாய்
வாரிசுச் சான்றிதழ் அவசியம்
சொத்து மாற்றம் செய்ய,
வங்கி பணிகளுக்கு,
சட்ட நடைமுறைகளுக்கு.,
சட்டம் என்ன சொல்கிறது?
அனைவருக்கும் சம பங்கு வழங்கப்படும்.
உதாரணம் - மனைவி + மகன் + மகள் + தாய் இருந்தால், சொத்து 4 பேருக்கும் சமமாக பகிரப்படும்.
உயில் எழுதி வைத்தால் குடும்ப தகராறுகளை தவிர்க்கலாம்.
0
Leave a Reply