ஒரு நாளில் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்தி வைத்தால்...
இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்கும்.
நரம்பு மண்டலத்தை சீராக்கும் .
குதிகால் ,கால்வலி வீக்கத்தை குறைக்கும்.
வெரிகோஸ் வெயின்ஸ் குறைய உதவும்.
தலைவலி குறைக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்.
தினமும் 5-10 நிமிடம் செய்தால் போதும்.
குறிப்பு: அதிக BP , உடல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுக்கொள்ளுங்கள்.
0
Leave a Reply