25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சின்க்யுபீல்டு கோப்பை செஸ்,இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்க்யுபீல்டு கோப்பை செஸ்,இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2-வது இடத்தைப் பிடித்தார்.

கிராண்ட் செஸ் டூரின் 11-வது சீசனின் கடைசி தொடரான சின்க்யுபீல்டு கோப்பை, அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெற்றது. நேற்று 9-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37-வது நகர்த்தலில் டிரா செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி 5.5 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடனும் முன்னிலை வகித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News