25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில்…

பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன்  இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம் 7 உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன் னுக்கு தோல்வி யடைந்தது. ஆட்ட நாயகி   விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News