25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய மாணவர்களின் புதுமைக்கு சர்வதேச அங்கீகாரம்.

16 வயதுடைய இந்திய மாணவர்கள் அரியானா அகர்வால், விவான் சாவ்சாரியா, அவ்யானா மேத்தா ஆகியோர் உருவாக்கிய"Plas-Stick" தொழில்நுட்பம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், காந்தத்தின் உதவியுடன் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:

  • சுற்றுச்சூழலுக்கு உகந்தது. 
  • குறைந்த செலவில் பயன்படுத்தலாம். 
  • மின்சாரம் தேவையில்லை. 
  • கிராமப்புற குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது. 

இந்த கண்டுபிடிப்புக்காக இம்மாணவர்கள் The Earth Prize 2026 Global Winner விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News