25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ஐ.பி.எல் கிரிக்கெட் 14 வயது சூர்யவன்ஷி சதம்அடித்து சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.பி.எல் கிரிக்கெட் 14 வயது சூர்யவன்ஷி சதம்அடித்து சாதனை.

ஐ.பி.எல்.ல் குறைந்த வயதில்ஐ.பி.எல்.ல்அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமைக்குரிய பீகாரைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் நிர்வாகம் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் 34மற்றும் 16 ரன்கள் வீதம் எடுத்த சூர்யவன்ஷி 3 -வது ஆட்டத்திலேயே சதம்அடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

மொத்த ஸ்கோரில் 94ரன்களை பவுண்டரி, சிக்சர் மூலம் 35 பந்துகளில் சதத்தை எட்டிய சூர்யவன்ஷி எடுத்து விட்டார். ஒட்டு மொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்பு 18 வயதுக்கு குறைந்த வீரர் யாரும் சதம் அடித்ததில்லை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News